Sunday, March 1, 2009

ரகுமானுக்கு விருது தந்த பாடல்


ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்...
வா வா ரசிக்கும் வாழ்க்கையின் பக்கம்
வா வா நீல வானத்தின் பக்கம்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
கொஞ்சம் கொஞ்சம் நிஜமாக நான் உயிரை இழந்தேனே
சுடும் சுடும் தீயில் இரவுகள் கழித்தேனே
கண்ணில் இருக்கும் தூக்கத்தை துரத்திவிட்டேன்
நீல நட்சத்திரத்தால் நான் விரலை எரித்தேனே
வா வா ரசிக்கும் வாழ்க்கையின் பக்கம்
வா வா நீல வானத்தின் பக்கம்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
ருசி பார் ருசி பார் இந்த இரவு தேனானது,
ருசி பார்
வைத்துக்கொள் இதயம்தான் கடைசி இலக்கு,
நீ வைத்துக்கொள்
கறுப்பு கறுப்பு மை உன் கறுப்பு மந்திரம்தானே
கறுப்பு கறுப்பு மை உன் கறுப்பு மந்திரம்தானே
வா வா ரசிக்கும் வாழ்க்கையின் பக்கம்
வா வா நீல வானத்தின் பக்கம்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்
அப்போதிலிருந்து நீ உதட்டோடு நிறுத்தியதை சொல்லிவிடு
சொல்லிவிடு சொல்லிவிடு இமை மூடி சொல்லிவிடு
இப்படி ஒளிமயமான கண்கள் இரண்டும் ஒளியோடு இருக்கிறதா
வா வா ரசிக்கும் வாழ்க்கையின் பக்கம்
வா வா நீல வானத்தின் பக்கம்
ஜெயம் ஆகட்டும் ஜெயம் ஆகட்டும்...
பாடல் எழுதியவர்: குல்சார்
பாடியவர்கள் சுவிந்தர்சிங், மாலக்ஷ்மி [முதல்வனில் குறுக்குசிறுத்தவளே,அலைபாயுதேயில் யாரோ யாரோடி ஆகியபாடல்களைப்பாடியவர்]

No comments: