Monday, March 18, 2013

ஆணாக மாறியம்பெண், தாயாரின் தோழியை காதலித்து திருமணம்

பிறவியிலேயே பெண்ணாக பிறந்த ஒருவர், அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறி, தனது தாயாரின் தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தும் விசித்திர சம்பவம் ஒன்று இங்கிலாந்து நட்டில் நடந்துள்ளது. காதலுக்கு கண் மட்டும் இல்லை விவஸ்தையும் இல்லை என்கிற கூற்று இவர்கள் வாழ்க்கையில் உண்மையாக மாறியுள்ளது. பெண் குழந்தையாக பிறந்த பாபி பிரான்சிஸ் (வயது 19) என்பவர் ஆண் மகனாக விரும்பினார். இதற்காக கடந்த 2 ஆண்டாக சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் வாலிப மிடுக்குடன் உடை அணிந்து வலம் வருகிறார். விரைவிலேயே அவர் அறுவைசிகிச்சை நடத்தி முழு ஆண் தகுதி பெற இருக்கிறார். பாபி சமீபத்தில் தனது தாயாருடைய தோழி டோனாவை (31) ஒரு சிற்றுண்டி சாலையில் சந்திக்க இருவருக்கும் இடையே திடீர் காதல் அரும்பியது. பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்க காதல் முற்றிப்போய் இணைபிரியா ஜோடியாகி விட்டார்கள். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், பாபி 5 வயது குழந்தையாக இருந்த போது டோனாவின் மடியில் தவழ்ந்தவர். மேலும் அவர் 3 குழந்தைக்கு தாய் வேறு. காதலுக்கு கண் இல்லை என்பது இதுதானோ தெரியவில்லை. தற்போது இந்த ஜோடி தங்களது கைகளில் காதலர் பெயரை பச்சைக்குத்தி இருக்கிறார்கள். திருமண நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கனடிய செக்ஸ் பிரியர்களுக்க்கு விருந்தாகும் குழந்தைகள்.

கியூபாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதற்கு கனடிய செக்ஸ் பிரியர்களின் செயல்பாடே காரணம் என கியூபா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கியூபாவிற்கு சுற்றுலா நிமித்தம் வரும் கனடியர்கள் குறிப்பாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கள் கியூபா நாட்டின் சிறுவயது குழந்தைகளை தங்களது கம்பெனியாக அனுப்பும்படி நிர்ப்பந்திருக்கின்றார்களாம். பண விஷயத்தில் தாராளம் காட்டுவதால், இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் 4 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளை இவர்களுடன் அனுப்பி வைக்கின்றனர். சுற்றுலாவில் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தங்கும் கனடியர்கள் அந்த சிறுமிகளை பயன்படுத்திவிட்டு, போகுபோது ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்துவிட்டு செல்வதால், கனடியர்கள் சுற்றுலாப்பயணியாக வந்தால் உடனே போட்டி போட்டுக்கொண்டு அவர்களுக்கு கம்பெனியனாக செல்ல சிறுமிகள் விருப்பம் தெரிவிப்பதாக கியூபா போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சிறு வயது பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற கவலையில் இருக்கும் கியூபா, இதை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றது.

Sunday, March 17, 2013

ஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை

பிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை புரிந்துள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு அதிசய மனிதர். இங்கிலாந்தில் Greater Manchester என்ற இடத்தில் பிறந்த Andrew Wardle என்பவருக்கு தற்போது 39 வயது ஆகிறது. இவர் பிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்தவர். 15 வயது வரை சிறுநீர் கழிப்பதற்கு கூட டியூப் உபயோகித்து அவஸ்தைப்பட்ட இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை ஆணுறுப்பு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். பின்னர் இவருடைய வலது கையில் தோளில் இருந்து சதையை எடுத்து, செயற்கை குழாய்களில் நவீன மருத்துவ முறையின்படி இணைத்து ஒரு செயற்கை ஆணுறுப்பை உருவாக்கி அவருடைய உடலில் வெற்றிகரமாக பொருத்தினர். இதன்பின் இவரால் டியூப் உதவியின்றி சிறுநீர் கழிக்க முடிந்தது. சிறிது நாட்கள் கழித்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இவர் பெண்களிடம் செக்ஸ் உறவு கொள்வதற்கு அனுமதி பெற்று பாலியல் உறவில் ஈடுபட்டார். இவரால் மற்ற ஆண்களைப் போலவே செயல்பட முடிந்தது. இதனால் இவர் மிகவும் மகிழ்ச்சியுற்றார். இதன்பின், இவர் இதுவரை சுமார் நூறு பெண்களிடம் செக்ஸ் உறவு கொண்டாராம். அவர்களில் சிலர் ஓரிரு நாட்கள் மட்டும் வந்து போவார்கள் சிலர் மாதக்கணக்கில் இருப்பவர்கள். இவர்தான் உலகிலேயே முதன்முறையாக செயற்கை ஆணுறுப்பு பொருத்தி செக்ஸில் ஈடுபட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபச்சாரத்தில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்திய இரட்டை சகோதரிகள் ஓய்வு.

நெதர்லாந்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, "செக்ஸ்' தொழிலில், ஈடுபட்டு வந்த, இரட்டை சகோதரிகள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர்.நெதர்லாந்தின் தலைநகர், ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும், லூயிஸ் மற்றும் மார்ட்டின் போக்கன்ஸ்; இரட்டை சகோதரிகள். இவர்கள், விபசார தொழிலில், மூன்று லட்சம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். 70 வயதான இவர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர். தங்கள் அனுபவங்கள் குறித்து, அவர்கள் கூறியதாவது:இளம் வயதில், எங்கள் மீது நடத்தப்பட்ட, பாலியல் வன்முறைகளை தவிர்க்க, வேறு வழியின்றி, விபசார தொழிலில் ஈடுபடத் துவங்கினோம்.நாங்கள் இருவரும், எப்போதும் ஒரே மாதிரியான உடையை, குறிப்பாக, சிவப்பு நிற ஆடை அணிவோம்.கடந்த, 2000ம் ஆண்டு, நெதர்லாந்தில், விபசார தொழிலுக்கு, அரசு அங்கீகாரம் கிடைத்தது. இதற்கு முன், மாபியா கும்பலின் கட்டுப்பாட்டில், இத்தொழில் இருந்தது.அங்கீகாரம் கிடைத்தாலும், செக்ஸ் தொழிலாளிகள், அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால், பல பெண்கள், வீட்டிலிருந்தே, "இன்டர்நெட்' மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.முதுமையால் ஏற்பட்டுள்ள மூட்டு வலி காரணமாக, நாங்கள் தற்போது, ஓய்வு பெற்று விட்டோம்.இவ்வாறு, இரட்டை சகோதரிகள் கூறினர்.

அலுவலக நேரத்தில் ஆபாச படம் பார்த்த ஆஸ்திரேலிய அதிகாரி

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை நேரத்தின்போது ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரியின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான டுவிட்டரில் போஸ்ட் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள அலுவலகத்தில் ஒரு அதிகாரி தன்னுடைய வேலையை செய்யாமல் தனது கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார். இதை அந்த அலுவலகத்தின் வழியே சென்ற ஒருவர் தனது செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். அவரை தொடர்ந்து சாலையில் செல்வோர் பலரும் ஆபாச படத்தை அலுவலகத்தின் முன் நின்றுகொண்டு ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்த அதிகாரி உடனே தன்னுடைய கம்ப்யூட்டரை நிறுத்திவிட்டு மறைவான பகுதிக்கு சென்று ஒளிந்து கொண்டார். இந்த வீடியோவை James P என்ற யூசர்நேம் உள்ள டுவிட்டர் ரசிகர் ஒருவர் தன்னுடைய பகுதியில் பதிவு செய்துள்ளார். ஏராளமான இண்டர்நெட் ரசிகர்கள் வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அலுவலக நேரத்தின்போது ஆபாச படம் பார்க்கும் நிலை அதிகரித்து வருவதாகவும், இதுமட்டுமின்றி அலுவலக கேண்டீன், டாய்லட் முதலிய இடங்களிலும் பலர் தங்களுடைய மொபைல் போனை பயன்படுத்தி ஆபாச் படம் பார்த்து வருவதாகவும் டுவிட்டரில் பலர் கமெண்ட் எழுதியுள்ளனர்.

தலைகீழாக பொருட்களைப் பார்க்கும் செர்பிய இளம்பெண்.

கம்ப்யூட்டர்,டிவி, செய்தித்தாள் முதலியவற்றை தலைகீழாகவே பார்க்கும் நிலையில் செர்பிய பெண் Bojana Danilovic என்பவர் பரிதாபமாக இருக்கின்றார். மூளையில் ஏற்பட்ட சிறு கோளாறினால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சராசரி மனிதர்களின் விழித் திரைகளில் தெரியும் உருவம், தலைகீழாக தான் தோன்றும். அந்த உருவம், மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஓர் தலைகீழ் மாற்றத்துடன் நேரிய உருவமாக நமது மனத்திரையில் பதிவாகிறது. ஆனால், செர்பியா நாட்டைச் சேர்ந்த போஜானா டேனிலோவிக் (28) என்ற பெண்ணின் மூளையில் பதிவாகும் உருவப்பதிவுகளை தலைகீழாக மாற்றும் செயல்பாட்டில் குறைபாடு உள்ளதால், செய்தித் தாள், டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவற்றை அவர் தலைகீழாக வைத்தே பார்க்க வேண்டியுள்ளது. பிறவியில் இருந்தே தனக்கு இந்த குறைபாடு உள்ளதாகவும், வீட்டில் குடும்பத்தினருக்கு ஒரு டி.வி.யும் தனக்கென்று தலைகீழாக பொருத்தப்பட்ட தனி டி.வி.யும் இருப்பதாக கூறுகிறார், போஜானா டேனிலோவிக்

நோயாளிகளை ஆபாச படம் எடுத்த டாக்டர் கைது.

இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு லண்டன் அருகேயுள்ள நகரம் Swindon. இந்த நகரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற டாக்டர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் உபயோகிப்பது போன்ற கேமரா பொருத்தப்பட்ட கைக்கடிகாரத்தை பயன்படுத்தி, தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை பரிசோதனை செய்யும் போது ஆபாச படம் எடுத்ததாக எழுந்த குற்றாச்சாட்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். தென்மேற்கு லண்டனில் உள்ள Dr Davinderjit Bains என்ற 45 வயது மதிக்கத்தக்க டாக்டர் ஒருவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை ஆடையை நீக்கி ஒருசில பரிசோதனைகள் செய்யும் போது, தன் கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த கேமரா பொருத்தப்பட்ட வ்fட்ச் மூலம் வீடியோ படம் எடுத்து தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் ஆபரேஷன் செய்யும் பெண்களையும் இதுபோன்று வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து சந்தேகம் கொண்ட ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரது மருத்துவமனையை சோதனை செய்தபோது அவரது கம்ப்யூட்டரில் பல பெண் நோயாளிகளின் ஆபாச் படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் எதிரிகளை துப்பறிய செல்லும்போது கேமரா பொருத்திய வாட்ச் கட்டிக்கொண்டு செல்வது போன்றே இவரும் செயல்பட்டுள்ளார்.

Wednesday, March 13, 2013

ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப்பாண்டவராக தேர்வு

புதிய போப்பாக அர்ஜென்டினாவின் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். புதிய போப் இனி போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார். உடல் நிலையை காரணம் காட்டி, 16வது பெனடிக்ட், கடந்த மாதம் பதவி விலகியதால், புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக, வாடிகனின், சிஸ்டன் தேவாலயத்தில், 115 கார்டினல்கள் கூடி ரகசிய ஓட்டு பதிவை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு, புதிய போப்தேர்வு செய்யப்பட்டு விடுவார், என்ற எதிர்ப்பார்ப்பில், ஏராளமான மக்கள், சிஸ்டைன் தேவாலயத்தின் வெளியே கூடி, புகைபோக்கியை ஆவலோடு பார்த்து காத்திருந்தனர். ஆனால், கரும்பு புகை வெளியேறியதால், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை, என்பது தெரிந்தது. கார்டினல்கள் இன்று, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கூடி, மீண்டும் ஓட்டு போட்டனர். இரண்டாவது முறையும், தேவாலய புகைபோக்கியில் கரும்புகை வெளியேறியது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதற்கு அடையாளமாக வெண்புகை வெளியே வரும், என்ற எதிர்ப்பார்ப்பில், ஏராளமான கிறிஸ்துவர்கள், சிஸ்டைன் தேவாலயத்திற்கு அருகே காத்திருக்கின்றனர். இத்தாலி நாட்டு கார்டினல் ஏஞ்சலோ ஸ்கோலா, பிரேசில் நாட்டின ஓடிலோ ஸ்கெரர், கனடா நாட்டின் மார்க் அவுலெட் ஆகியோர் புதிய போப்புக்கான பரிந்துரையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்றிரவு புகைக்கூண்டிலிருந்து புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடையாளமாக வெண்புகை வெளியேறியது. இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது. இதன்படி, அர்‌ஜென்டினாவின் பியூனர்ஸ் அயர்ஸ் நகர ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது வயது 76. லத்தீன் அமெரிக்காவிலிருந்து முதல் முறையாக போப் ஆண்டவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய போப் இனி, போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார். புதிய போப் தேர்வு செய்யப்படுவது எப்படி "கான்கிளேவ்' எனப்படும் கார்டினல்களின் கூட்டத்தின் மூலம், புதிய போப் தேர்வு செய்யப்படுகிறார். ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராக, புனிதமாக போப் மதிக்கப்படுகிறார். அவரை தேர்வு செய்யும் முறை பழைமையானது. இந்த முறையை, 1274ம் ஆண்டு போப் பத்தாம் கிரிகோரி என்பவர் தோற்றுவித்தார். போப்பாக இருப்பவர் இறந்தாலோ, பதவி விலகினாலோ அந்த இடம் காலியாகிவிடும். அடுத்தவரை தேர்வு செய்யும் வரை, அந்த இடம் "வெற்று அரியணை' என அழைக்கப்படும். இக்காலகட்டத்தில் புதிய போப்பை தேர்வு செய்ய, "கான்கிளேவ்' கூட்டப்படும். உலகம் முழுவதிலும் உள்ள கார்டினல்களுக்கு, அழைப்பு அனுப்பப்படும். ஓட்டளிக்க ஒன்றுகூடும் கார்டினல்களின் வயது 80க்குள் இருக்க வேண்டும். போப் தேர்தலில், வேட்பாளர் பெயர் முன்னரே அறிவிக்கப்பட மாட்டாது. வாடிகனில் ரகசியமாக சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடும் "கான்கிளேவ்' கூட்டத்தில், பிடித்தவருக்கு கார்டினல்கள் ஓட்டளிப்பர். மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறுபவர் புதிய போப் ஆகலாம். ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றவரிடம் கருத்து கேட்கப்படும். அவர் ஒத்துக்கொண்டால் போப்பாக தேர்தெடுக்கப்படுவார். புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டால், சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைபோக்கி வழியே வெண்புகை வெளியிடப்படும். ஒருவருக்கு பெரும் பான்மை கிடைக்காவிட்டாலோ, தேர்வு செய்யப்பட்டவர் பதவியை மறுத்தாலோ கரும்புகை வெளியிடப்படும். "கான்கிளேவ்' கூட்டம் நடக்கும் போது, சிஸ்டைன் சிற்றாலயத்தில் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்படும். புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும்வரை இக்கட்டுப்பாடு இருக்கும். மூன்று நாட்களுக்குள் முடிவு எட்டப்படாவிட்டால், ஒரு நாள் இடைவெளி விட்டு மீண்டும் ஓட்டெடுப்பு நடக்கும். ஒருவர் பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று போப் ஆண்டவராக சம்மதம் தெரிவித்தால், தனது பெயரை தானே தேர்வு செய்வார். போப் ஆன பின், பெயரை மாற்றிக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. பின் போப்புக்கான பாரம்பரிய ஆடைகளுடன், வாடிகன் தேவாலயத்தில் தோன்றி முதல் செய்தியை மக்களுக்கு வழங்குவார். போப் ஆண்டவர்: ஏசு கிறிஸ்து விண்ணுலகம் செல்லும் முன், கிறிஸ்தவர்களை வழிநடத்தும் பொறுப்பை முதன்மை சீடர் புனித பீட்டரிடம் ஒப்படைத்தார். புனித பீட்டரின் கல்லறையின் மீதுதான், வாடிகன் தேவாலயம் அமைந்துள்ளது. புனித பீட்டரிடம் ஏசு கிறஸ்து ஒப்படைத்த பணியை, அவரது வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோம் நகர ஆயர்கள் செய்து வந்தனர். இவர்களில் முதன்மையானவரே போப் என அழைக்கப்படுகிறார்.