Saturday, April 25, 2009

எட்டு வயது சுட் டி . ..

திருச்சி மக்கள வைத்தொகுதியில் போட்டியிடும் லட்சியதி.மு.கவேட்பாளர் நடிகர் மன்சூர்அலிகான் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறர்.
இலங்கைத்தமிர்களின் நிலையை முன்வைத்து பிரசாரம் செய்யும் மன்சூர்அலிகானுக்கு ஆதரவாக, அவரது மூத்த மகள் லைலா, இளைய மகள் தில்ரூபா ஆகியோர் திறந்த வேனில் சென்றபடிபிரசாரம்செய்துவருகின்றனர்.
ராம்ஜிநகர்பகுதியில் அண்மையில்பிரசாரம் செய்த‌போதுபேசியதில்ரூபா, "" பாசத்திற்கும், நேசத்திற்கும் உரியதமிழ்மக்களே! எனது தந்தைக்காக இங்கு வாக்கு கேட்டு நான் வந்துள்ளேன். இதுவரை எத்தனையோ பேருக்கு ஓட்டுப்போட்டு வெற்றி பெறச் செய்திருப்பீர்கள். ஆனால், அவர்கள் நோட்டை மட்டுமே சம்பாதித்து விட்டு உங்களுக்கு திருநெல்வேலி அல்வாவை கொடுத்து பட்டை நாமம் சாத்தி விட்டார்கள். தமி ழ் உணர்வுள்ளர்களே! எனது தந்தையை உங்கள் வேலைக்காரனக தேர்ந்தெடுத்தால், அவர் மக்களவையில் தமிழர்களுக்காக சண்டையி ட்டாவது வெற்றி யைத் தேடி தருவார்' என்றாறர்.

No comments: