கம்பளை தெல்பிட்டியைச்சேர்ந்த சமிந்த குமாரஎன்ற 25வயது இளைஞர் குறுந்துவத்தை என்ற இடத்தில் பாரிய செம்பக மரம் ஒன்றினை வெட்டிக்கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக மரம் சரியவே ஓடும் பொழுது கால் இடறி வீழ்ந்ததால் இளைஞரின் அருகிலே விழுந்த மரத்தில் இருந்த கிளை ஒன்று இளைஞரின் தொடைவழியே துளைத்துக்கொண்டு இடுப்பு வழியோக வெளியேறியதையடுத்து 1 1/2 மணித்தியாலய போராட்டத்திற்கு பின் கம்பளை வைத்திய சாலைக்குசெல்லப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் மரக்கிளை அகற்றப்பட்டது
Monday, May 4, 2009
பயந்தால்பார்க்காதே.....
கம்பளை தெல்பிட்டியைச்சேர்ந்த சமிந்த குமாரஎன்ற 25வயது இளைஞர் குறுந்துவத்தை என்ற இடத்தில் பாரிய செம்பக மரம் ஒன்றினை வெட்டிக்கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக மரம் சரியவே ஓடும் பொழுது கால் இடறி வீழ்ந்ததால் இளைஞரின் அருகிலே விழுந்த மரத்தில் இருந்த கிளை ஒன்று இளைஞரின் தொடைவழியே துளைத்துக்கொண்டு இடுப்பு வழியோக வெளியேறியதையடுத்து 1 1/2 மணித்தியாலய போராட்டத்திற்கு பின் கம்பளை வைத்திய சாலைக்குசெல்லப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் மரக்கிளை அகற்றப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment