Friday, November 27, 2009

விபசார அழகியை மிரட்டிய பிரதமர்

.
இத்தாலி பிரதமர் சிலிவியோ மீது பல்வேறு “செக்ஸ்” புகார்கள் கூறப்பட்டன. 77 வயதான அவர் இந்த வயதிலும் செக்ஸ் விஷயத்தில் மோசமாக அலைவதாக அருவடைய மனைவி மோகுல் புகார் கூறி இருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அடோரியா என்ற விபசார அழகியுடன் அவர் தனது வீட்டிலேயே உல்லாசமாக இருந்ததாகவும், புகார் கூறப்பட்டது. இந்த தகவலை அடோரியாவே வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் அடோரியா பிரதமருடன் இருந்த தொடர்பு குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பிரதமருடன் உல்லாசமாக இருந்ததால் எனக்கு ஓட்டல் ஒன்று திறக்க உதவுவதாக கூறினார்கள். இதை நம்பி அவருடன் சென்றேன். ரோமில் உள்ள அவருடைய வீட்டிலேயே நாங்கள் ஒன்றாக இருந்தோம்.
ஆனால் இதற்காக எனக்கு பணம் எதுவும் தர வில்லை. அவர்கள் செய்து தருவதாக கூறிய உதவியும் செய்யவில்லை.
உல்லாசம் முடிந்ததும் எனது உள்ளாடைகள், மற்றும் ஆடைகள், செருப்பு, டைரி சி.டி. எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர்.

அவருடன் உல்லாசமாக இருந்த போது பதிவு செய்த ஆடியோ டேப் மட்டும் என்னிடம் உள்ளது.
எனக்கு கூலியாக பணம் அல்லது உதவி செய்யும்படி கேட்டதற்கு என்னை பிரதமர் மிரட்டினார். என் வீட்டிலேயே அடித்து நொறுக்கி விடுவதாக எச்சரித்தனர்.
இவ்வாறு அவர் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

No comments: